அசாம், கேரளா, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்தது

அசாம், கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல், கோவா, கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் 5 தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்தது.அசாமில், 126 தொகுதிகளுக்கு 789 வேட்பாளர்களும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கு 985 வேட்பாளர்களும் புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு 366 வேட்பாளர்களும் தற்போது களத்தில் உள்ளனர். இடைத்தேர்தல் நடைபெறும் கோவாவின் ஒரு தொகுதியில் 3 வேட்பாளர்களும், கர்நாடகாவில் இரண்டு தொகுதிகளில் 50 வேட்பாளர்களும், நாகாலாந்தின் ஒரு தொகுதியில் 7 வேட்பாளர்களும், திரிபுராவின் 1 தொகுதியில் 6 வேட்பாளர்களும் தற்போது களத்தில் உள்ளனர்.வேட்புமனுக்களைத் திரும்பப் பெற 2026 மார்ச் 26 கடைசி நாளாகும்.

8000 தனியார் மருத்துவமனைகள்

🛡️தவெக அரசு எடுத்திருப்பதாகக் கூறப்படும் 8000 தனியார் மருத்துவமனைகளுக்கான தற்காலிக அனுமதி குறித்த

ஜூன் 18 – இடைத்தேர்தல்

மாநிலங்களவையில் தனது MP பதவியை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்த

இந்தியப் பத்திரிகை கவுன்சில் மறுசீரமைப்பிற்காக, செய்தி முகமைகளை நிர்வகிக்கும் தகுதியுள்ள நபர்கள், சங்கங்கள் அல்லது செய்தி முகமைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

இந்தியப் பத்திரிகை கவுன்சில் என்பது, நாடாளுமன்றத்தில் ‘பத்திரிகை கவுன்சில் சட்டம், 1978’-ன் மூலம்

அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் – குடியரசு துணைத் தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், குடியரசு துணைத் தலைவர் திரு சி. பி.

தூய்மை எரிசக்தி சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட மலிவான, உயர் செயல்திறன் கொண்ட வெப்ப மின்கலப் பொருள்

செறிவூட்டப்பட்ட சூரிய சக்தி ஆலைகள் மற்றும் தொழிற்சாலை கழிவு வெப்ப மீட்பு அமைப்புகளில்

அசாம், கேரளா, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்தது

8000 தனியார் மருத்துவமனைகள்

🛡️தவெக அரசு எடுத்திருப்பதாகக் கூறப்படும் 8000 தனியார் மருத்துவமனைகளுக்கான தற்காலிக அனுமதி குறித்த

ஜூன் 18 – இடைத்தேர்தல்

மாநிலங்களவையில் தனது MP பதவியை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்த

இந்தியப் பத்திரிகை கவுன்சில் மறுசீரமைப்பிற்காக, செய்தி முகமைகளை நிர்வகிக்கும் தகுதியுள்ள நபர்கள், சங்கங்கள் அல்லது செய்தி முகமைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

இந்தியப் பத்திரிகை கவுன்சில் என்பது, நாடாளுமன்றத்தில் ‘பத்திரிகை கவுன்சில் சட்டம், 1978’-ன் மூலம்

அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் – குடியரசு துணைத் தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், குடியரசு துணைத் தலைவர் திரு சி. பி.

தூய்மை எரிசக்தி சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட மலிவான, உயர் செயல்திறன் கொண்ட வெப்ப மின்கலப் பொருள்

செறிவூட்டப்பட்ட சூரிய சக்தி ஆலைகள் மற்றும் தொழிற்சாலை கழிவு வெப்ப மீட்பு அமைப்புகளில்