அண்ணா அறிவாலயத்தில் புதுபொலிவு பெறும் கலைஞர் அரங்கம்! வேற லெவல் இன்டீரியர்! பராமத்து பணிகள் தீவிரம்…

சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் ரினோவேஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கலைஞர் அரங்கத்தை பொறுத்தவரை திமுக பொதுக்குழு, செயற்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என கட்சி சார்ந்த எல்லா முக்கிய நிகழ்வுகளும் நடைபெறும் இடமாகும். அதேபோல் தனியாருக்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. நகரின் முக்கியப் பகுதியான தேனாம்பேட்டையில் கார் பார்க்கிங் உள்ளிட்ட விசாலாமான இட வசதியுடன் இருப்பதால் இதன் வாடகை ரூ.3 லட்சம் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தான் செய்தியாளர்கள் சந்திப்பிலும், ”கலைஞர் அரங்கம் புதுப்பிக்கப்படுவதால் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இந்த ஹோட்டலில் நடைபெற்றது” என அமைச்சர் நேருவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதத்திற்குள் மராமத்து பணிகள் நிறைவடைந்து அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கம் புதுப் பொலிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருணாநிதியால் கலை நுணுக்க வேலைப்பாட்டுடன் பார்த்து பார்த்துக் கட்டப்பட்ட கட்டிடம் கலைஞர் அரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விவகாரம் என்னவென்றால், கலைஞர் அரங்கத்தில் திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட சுப நிகழ்வு நடத்துபவர்கள் சைவம் மட்டுமே பரிமாற அனுமதி. நான் வெஜ் உணவு வகைகள் சமைக்க அங்கு அனுமதி தரப்படுவதில்லை. இதனால் தான் பெரும்பாலானோர் அருகாமையிலேயே உள்ள எஸ்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

அண்ணா அறிவாலயத்தில் புதுபொலிவு பெறும் கலைஞர் அரங்கம்! வேற லெவல் இன்டீரியர்! பராமத்து பணிகள் தீவிரம்…

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்