அந்தோணி R.செல்வம் – ஜோகன்னா ஜெயந்தி இவர்களின் இல்ல புது நன்மை பெருவிழா

சென்னை-15, சின்னமலை, வரலாற்று சிறப்புமிக்க புனித தோமையர் மற்றும் புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில், பேரருட்தந்தை ஸ்டான்லி செபஸ்டின் (முதன்மை குரு, சென்னை மயிலை உயர்மறை மாவட்டம்), அருட்தந்தை Dr.H.ஜோபாலா (அதிபர் மற்றும் பங்கு தந்தை) மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் Fr. அலெக்ஸ் ராஜ் மற்றும் Fr.பாஸ்கர் ஆகிய அருட்தந்தையர்களால் அந்தோணி R.செல்வம் – ஜோகன்னா ஜெயந்தி ஆகியோரின் பிள்ளைகள் S.பிளசன் ஒனேசியஸ் S.மெர்ஸி மெடில்டா ஆகீயோருக்கு புது நன்மை வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் வரவேற்பு நேற்று 6.00 மணியளவில் சென்னை, சின்னமலையில் உள்ள புனித ஜோசப் ஹாலில் விருந்து உபசரிப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் இருதயராஜ், வார்த்தையானவர் பத்திரிக்கைக் குழு, வேட்காட் டிவி ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் உறவினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பிள்ளைகளை ஆசிர்வத்தித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

அந்தோணி R.செல்வம் – ஜோகன்னா ஜெயந்தி இவர்களின் இல்ல புது நன்மை பெருவிழா

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்