அபாயகரமான மின்சாரம் ஒயர்பெட்டி

சென்னை 2023 மார்ச் 18 தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட
கீழ்கட்டளை பஸ்நிலையம் அருகே பல்லாவரம் கீழ்கட்டளை மெயின்ரோட்டில் புதியதாக அமையபட்டுள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் பல்லாவரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் படிக்கட்டு நுழைவு வாயில் எதிரே உள்ள மின்சாரம் வழங்கும் பெட்டி ஒன்றிலிருந்து மின்சார ஒயர் ஒரு மரத்தில் பின்னிகொண்டு மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான மின்சாரம் வழங்கும் ஒயர்பெட்டியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அபாயகரமான மின்சாரம் ஒயர்பெட்டி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.