திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல்

குறள் 4:

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத நீதிபதியாகிய இறைவனின் அடிகளை இடை விடாமல் நினைப்பவர்க்கு எவ்விடத்திலும் எக்காலத்திலும் துன்பம் இல்லை


திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் மத்தேயு 5:45″இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்குப்பத்திதாயிருப்பிர்கள் அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி நீதியுள்ளவர்கள் மேலும் அதீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” எனவும் லூக்கா 18:13-14 யாகிய என்மேல் கிருபையாயிரும் என்ற ஆயக்காரன் நீதிமானாக்கப்பட்டவனாய்த் திரும்பினான் எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதைக் காண்கிறோம்.


    ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

    ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு

    திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

    ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

    ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு