சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் அச்சு மற்றும் எழுதுபொருள் துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் பிறப்பித்தார்.








