அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். நேற்று ஆய்வு – இன்று நடவடிக்கை மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

“அறிவிக்கப்படாத ஆவின் பால் விற்பனை விலை உயர்வை திணிக்கும் மொத்த விநியோகஸ்தர்கள்.”

“அறிவிக்கப்படாத ஆவின் பால் விற்பனை விலை உயர்வை திணிக்கும் மொத்த விநியோகஸ்தர்கள்.”
-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நிர்வாக இயக்குனர் சு.வினித் ஐஏஎஸ் அவர்களிடம் நேரில் புகார் மனு. செய்திக்குறிப்பு.சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பாலுக்கு 2025 பிப்ரவரி 1ம் தேதி முதல் அறிவிக்கப்படாத விலை உயர்வை ஒரு டப்புக்கு (12லிட்டர் பால் பாக்கெட்) கூடுதலாக 3.00ரூபாய் பால் முகவர்களிடம் கட்டாயப்படுத்தி தான் வசூலிப்பதோடு பிற மொத்த விநியோகஸ்தர்களையும் தன்னொடு கூட்டு சேர்த்துக் கொண்டு பால் முகவர்களை மிரட்டி வரும் தென் சென்னை ஆவின் மொத்த விநியோகஸ்தர் புஷ்பராஜ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆவின் நிர்வாக இயக்குனர் திரு வினித் ஐஏஎஸ் அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே (301.2025, 01.02.2025) மின்னஞ்சல் மற்றும் பதிவுத் தபால் வாயிலாக புகார் மனு அனுப்பியிருந்தோம்.ஆனால் சம்பந்தப்பட்ட மொத்த விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத சூழலில் நிர்ணயிக்கப்படாத விற்பனை விலையை உயர்த்தும் மொத்த விநியோகஸ்தர்கள் குறித்து ஆவின் அதிகாரிகள் தரப்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்ததை அறிந்து கொண்ட தென் சென்னை மொத்த விநியோகஸ்தர் புஷ்பராஜ் அவர்கள் ரெடிமேட் கடிதம் தயார் செய்து வைத்துக் கொண்டு அதில் தங்களை புஷ்பராஜ் அவர்கள் மிரட்டி ஆவின் பாலுக்கு கூடுதல் விலை கேட்கவில்லை என்றும், அவருக்கு ஆவின் பால் விநியோகம் செய்ய போக்குவரத்து செலவு கட்டுபடியாகாத காரணத்தால் பால் முகவர்களாகிய நாங்கள் தான் விருப்பம் கொண்டு டப்புக்கு 3.00ரூபாய் கூடுதலாக தருவதாகவும் டைப் செய்து வைத்துக் கொண்டு அந்த கடிதத்தில் கையெழுத்திட்டால் தான் ஆவின் பால் விநியோகம் செய்வோம் என மிரட்டி நிர்பந்தம் செய்ய தொடங்கியிருக்கிறார்.இதனால் பாதிக்கப்பட்ட பால் முகவர்கள் தரப்பிலிருந்து பால் முகவர்களை மிரட்டி ஆவின் பாலுக்கு கூடுதல் விலை கேட்கும் மொத்த விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (05.02.2025) பிற்பகல் 1.45மணியளவில் சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆவின் நிர்வாக இயக்குனர் டாக்டர் திரு சு.வினித் ஐஏஎஸ் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சார்பில் நேரில் சந்தித்து ஆவின் பாலுக்கு அறிவிக்கப்படாத விலை உயர்வை பால் முகவர்களிடம் திணிக்கும் ஆவின் மொத்த விநியோகஸ்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன், மாநில பொருளாளர் எஸ்.முருகன், மாநில துணைத் தலைவர் எஸ்.பால்துரை, மாநில இணைச் செயலாளர் ஜி.பவுல் சந்தோசம் ஆகியோர் அடங்கிய மாநில நிர்வாகிகள் புகார் மனு அளித்தோம்.அப்போது புகார் மனுவை பெற்றுக் கொண்ட நிர்வாக இயக்குநர் வினித் ஐஏஎஸ் அவர்கள் எங்களிடம் சுமார் 20நிமிடங்களுக்கு மேல் பால் முகவர்களின் குறைகள் குறித்தும், மொத்த விநியோகஸ்தர்களின் அடக்குமுறை குறித்தும் கேட்டறிந்ததோடு சம்பந்தப்பட்ட மொத்த விநியோகஸ்தர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்

“அறிவிக்கப்படாத ஆவின் பால் விற்பனை விலை உயர்வை திணிக்கும் மொத்த விநியோகஸ்தர்கள்.”

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்