ஆப்கானிஸ்தான்:
ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் இருந்து 151 கி.மீ. தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 180 கி.மீ. ஆழத்தில் காலை 8.04 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவு செய்யப்பட்டது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





