இயற்கை மருத்துவம் அறிவோம்!

அஜீரணத்தை போக்கும் – புதினா.

மஞ்சள் காமாலை விரட்டும் – கீழாநெல்லி.

சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் – வாழைத்தண்டு.

மார்க்கண்டையனாக வாழ – நெல்லிக்கனி.

இதயத்தை வலுப்படுத்த –  செம்பருத்திப் பூ.

மூட்டு வலியை போக்கும் – முடக்கத்தான் கீரை.

இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் – கற்பூரவல்லி (ஓமவல்லி).

நீரழிவு நோய் குணமாக்கும் – அரைக்கீரை, முள்ளங்கி, வில்வம்.

வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் – மணத்தக்காளிகீரை.

உடலை பொன்னிறமாக மாற்றும் – பொன்னாங்கண்ணி கீரை.

மாரடைப்பு நீங்கும் – மாதுளம் பழம்.

ரத்தத்தை சுத்தமாகும் – அருகம்புல்.

கான்சர் நோயை குணமாக்கும் – சீதா பழம்.

மூளை வலிமைக்கு ஓர் – பப்பாளி பழம்.

வாயு தொல்லையிலிருந்து விடுபட – வெந்தயக் கீரை. 

ரத்த அழுத்தத்தை குணமாக்கும் –  துளசி, பசலைக்கீரை

மார்பு சளி நீங்கும் – சுண்டைக்காய், ஆடாதொடை, தூதுவளை

ரத்த சோகையை நீக்கும் – பீட்ரூட்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

இயற்கை மருத்துவம் அறிவோம்!

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட