இயற்கை மருத்துவம் அறிவோம்!

அஜீரணத்தை போக்கும் – புதினா.

மஞ்சள் காமாலை விரட்டும் – கீழாநெல்லி.

சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் – வாழைத்தண்டு.

மார்க்கண்டையனாக வாழ – நெல்லிக்கனி.

இதயத்தை வலுப்படுத்த –  செம்பருத்திப் பூ.

மூட்டு வலியை போக்கும் – முடக்கத்தான் கீரை.

இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் – கற்பூரவல்லி (ஓமவல்லி).

நீரழிவு நோய் குணமாக்கும் – அரைக்கீரை, முள்ளங்கி, வில்வம்.

வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் – மணத்தக்காளிகீரை.

உடலை பொன்னிறமாக மாற்றும் – பொன்னாங்கண்ணி கீரை.

மாரடைப்பு நீங்கும் – மாதுளம் பழம்.

ரத்தத்தை சுத்தமாகும் – அருகம்புல்.

கான்சர் நோயை குணமாக்கும் – சீதா பழம்.

மூளை வலிமைக்கு ஓர் – பப்பாளி பழம்.

வாயு தொல்லையிலிருந்து விடுபட – வெந்தயக் கீரை. 

ரத்த அழுத்தத்தை குணமாக்கும் –  துளசி, பசலைக்கீரை

மார்பு சளி நீங்கும் – சுண்டைக்காய், ஆடாதொடை, தூதுவளை

ரத்த சோகையை நீக்கும் – பீட்ரூட்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

இயற்கை மருத்துவம் அறிவோம்!

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச