ஏ.டி.அர்ச்சுனன் எழுதிய ‘பற்களை விட சொற்களை காப்போம்‘ நூல் வெளியீடு

சென்னை:
சென்னை சினி மியூசிக்கல் யூனியன் மினிகால் வடபழனியில் அமரா கல்சுரல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாடலாசிரியர், திரைப்பட பாடகர்கள், திரைப்பட இயக்குனர்கள் திரைப்படக் கலைஞர்கள் சார்பில் இசை நிகழ்ச்சி, சமூக ஆர்வலர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பல்வேறு திரைப்பட பாடகர்கள், திரைப்பட இயக்குனர்கள் கலந்து கொண்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் எம். ஏ.டி.அர்ச்சுனன் நிறுவனத் தலைவர் ஏழைகள் முன்னேற்ற கழகம் எனது அரசியல், சமூக பணிக்காக விருது வழங்கி சிறப்பித்தனர். இது ஒரு நல்ல அனுபவமாகவும், நிகழ்ச்சியில் பெருமை தந்தது.
இந்நிகழ்வில் ஏ.டி.அர்ச்சுனன் எழுதி வெளியிட்ட “பற்களை விட சொற்களை காப்போம்!” என்ற நூலினை திரைப்படப் பாடகர்கள், திரைப்பட இயக்குனர்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வை சிரமத்தோடு நடத்திய திரு மூர்த்தி ராஜா திரைப்படப் பாடகர் இயக்குனர் அமரா கல்ச்சுரல் ஆர்ட்ஸ் நிறுவனர் உள்ளிட்டோருக்கு ஏ.டி.அர்ச்சுனன் நன்றி தெரிவித்துள்ளார்.

போராடும் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை நிறைவேறும்: பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

சென்னை:தமிழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

நந்தனம் கலைக்கல்லூரி முன்னாள் மாணவர் குணசேகன் இல்லத்திருமண விழா: நண்பர்கள் பங்கேற்று வாழ்த்து

சென்னைசென்னை நந்தனம் கலைக்கல்லூர் முன்னாள் மாணவரும், தொழிலதிபருமான ஆர்.குணசேகரன்&பானுமதி தம்பதியரின் மகன் கு.தீபக்கிற்கும்

டான்னோ, டாப்செட்கோ மூலம் கடன் வழங்கும் முகாம்: திண்டுக்கல் கலெக்டர் தகவல்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான் மையினர்களுக்கு டாம்கோ,

நேபாளா வெள்ளத்தில் மாயாமான நீதிபதி சிவஞானத்தை கண்டுபிடிக்க தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் மனு

புதுடெல்லி:நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, சென்னை உயர் நீதிமன்றத்தின்

ஏ.டி.அர்ச்சுனன் எழுதிய ‘பற்களை விட சொற்களை காப்போம்‘ நூல் வெளியீடு

போராடும் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை நிறைவேறும்: பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

சென்னை:தமிழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

நந்தனம் கலைக்கல்லூரி முன்னாள் மாணவர் குணசேகன் இல்லத்திருமண விழா: நண்பர்கள் பங்கேற்று வாழ்த்து

சென்னைசென்னை நந்தனம் கலைக்கல்லூர் முன்னாள் மாணவரும், தொழிலதிபருமான ஆர்.குணசேகரன்&பானுமதி தம்பதியரின் மகன் கு.தீபக்கிற்கும்

டான்னோ, டாப்செட்கோ மூலம் கடன் வழங்கும் முகாம்: திண்டுக்கல் கலெக்டர் தகவல்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான் மையினர்களுக்கு டாம்கோ,

நேபாளா வெள்ளத்தில் மாயாமான நீதிபதி சிவஞானத்தை கண்டுபிடிக்க தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் மனு

புதுடெல்லி:நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, சென்னை உயர் நீதிமன்றத்தின்