சிவகாசி:
சிவகாசி அருகே புனித செபஸ்தியார் குருசடியில் இருந்த இயேசு கிறிஸ்துவின் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த கிறிஸ்தவர்கள், குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, உடனடி நடவடிக்கை எடுப்பதாக எடுப்பதாக வலியுறுத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

போராடும் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை நிறைவேறும்: பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு
சென்னை:தமிழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை






