ஓசூர் பால் முகவர்கள் நலச் சங்கம் 3ம் ஆண்டு துவக்க விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் “ஓசூர் பால் முகவர்கள் நலச் சங்கம்” 3ம் ஆண்டு துவக்க விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (12.01.2025) அச்சங்கத்தின் தலைவர் கே.வாசுதேவன், துணைத் தலைவர்கள் ஜே.ஜீவானந்தம், டி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில், செயலாளர் கே.வேடியப்பன், பொருளாளர் ஏ.சத்தீஷ், இணைச் செயலாளர் பி.கே.பக்ருதீன், துணைச் செயலாளர் எஸ்.மஞ்சுநாத்ராவ், ஆலோசகர்கள் கே.ஆர்.சாந்திஷாரூப், சி.முத்து, எஸ்.கோபி சீனிவாசன், எஸ்.ஹரிபிரபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.இவ்விழாவில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்களும் மற்றும் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன், மாநில பொருளாளர் எஸ்.முருகன், மக்கள் தொடர்பாளர் ஜெ.அபுபக்கர், மாநில துணைத் தலைவர்கள் எஸ்.பால்துரை, வி.எம்.சங்கர், இணைச் செயலாளர் க.செ.அருள்தாஸ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதோடு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் சான்றிதழ் வழங்கிட இருக்கின்றனர்.எனவே எனவே கிருஷ்ணகிரி, தர்மபுரி சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள பால் முகவர்கள் அனைவரும் ஓசூர் பால் முகவர்கள் நலச் சங்கத்தின் 3ம் ஆண்டு துவக்க விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாய் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓசூர் பால் முகவர்கள் நலச் சங்கம் 3ம் ஆண்டு துவக்க விழா

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.