குடியரசு தினம் 2025: புதுதில்லியில் நடந்த தேசிய பள்ளி இசைக்குழு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர்  பரிசுகளை வழங்கினார்

76வது குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜனவரி 25, 2025 அன்று புது தில்லியில் நடந்த தேசிய பள்ளி இசைக்குழு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் பரிசுகளை வழங்கினார். பாதுகாப்பு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு, ஜனவரி 24 & 25, 2025 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் முடிவில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தது.ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளுக்கு ரொக்கப் பரிசு (முதல் – ரூ. 21,000/-, 2-வது – ரூ. 16,000/- & 3-வது – ரூ. 11,000/-), கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் மீதமுள்ள அணிக்கு தலா ரூ.3,000/- ஆறுதல் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

குடியரசு தினம் 2025: புதுதில்லியில் நடந்த தேசிய பள்ளி இசைக்குழு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர்  பரிசுகளை வழங்கினார்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி