கேலோ இந்தியா திறனறியும் போட்டிகள்…

விளையாட்டுக்களில் திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, கேலோ இந்தியா திறனறியும் போட்டிகள் சென்னையில் கடந்த 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை  நடைபெற்றன.

மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய விளையாட்டு ஆணையம் இந்தப் போட்டிகளை நடத்துகிறது. சென்னையை தொடர்ந்து சேலத்தில் வரும் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் இந்தப் போட்டிகளை நடத்துகிறது. 6-ந் தேதி தடகள போட்டிகள் நடைபெறும். 7-ந் தேதி கபடி, 8-ந் தேதி கோ-கோ, 9-ந் தேதி வாலிபால், 10-ந் தேதி கால்பந்துப் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் போட்டிகள் நடைபெறும்.

தொடக்க நாளில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வெள்ளிப்பதக்கம் வென்ற பவித்ரா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

கேலோ இந்தியா திறனறியும் போட்டிகள்…

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400