. “சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள். புழல் சிறைக் கைதி உயிரிழப்பு தொடர்பாக தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. லாக் அப் மரணங்களுக்கு காரணமானவர்கள் உறுதியாக தண்டிக்கப்படுவர்” -நிர்மல் குமார், அமைச்சர்







