அண்மை செய்தி

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 90:
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

விளக்கம்:
அனிச்ச மலரை நுகர்ந்தால் அது வாடிவிடும்; அதேபோல, நம்மிடம் வந்த விருந்தினரை முகம் வேறுபட்டு (சற்று கோபமாக அல்லது வெறுப்பாக)ப் பார்த்தாலே அவர்களின் உள்ளம் வாடிவிடும். விருந்தினரை எப்போதும் அன்பான முகத்துடன் வரவேற்று உபசரிக்க வேண்டும்.

திருமறை விளக்கம்:அப்படியே திருமறையும் ஏசாயாமனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும் தலைவணங்கி தாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும் எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமேரி எனவும், மத்தேயு 21 ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே’ என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை “என்றும் எபேசியர் 526 “தாம் அதைத்(இல்லறத்தை திரு வசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினாள் சுத்திகரித்து பரிசுத்த மாக்குகிறதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என்றும் ஆகையால் இல்லற வாழ்வு நல்லறமாகி மனித ஈடேற்றத்திற்குரிய எல்லாம் நிறைந்துள்ளது திருமறையும் திருக்குறளும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்

சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள்” -நிர்மல் குமார், அமைச்சர்

. “சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள். புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகக் கூறி, அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் திடீர் போராட்டம்

சென்னை பிரசிடென்சி கல்லூரி (மாநிலக் கல்லூரி) மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, த.வெ.க அரசின் முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகள் தீவிரமடைந்துள்ளன

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய

ஆன்மீக ஞானகுரு முனைவர் பேராசிரியர் சமயங்களை ஒருங்கிணைக்கும் ஆன்மவியல் அறக்கட்டளையின் நிறுவனர் அய்யா தெய்வநாயகம் அவர்களின் 93- வது பிறந்தநாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் போதகர். தனசேகரன் அவர்களின் இறவேண்டுதலுடன் இனிதே துவங்கியது. முனைவர் தெய்வநாயகம் அவர்கள் வரவேற்புரை மற்றும் முகப்புரை வழங்க மேனாள் பேராயர். சின்னப்பா அவர்கள் சிறப்புரை வழங்க திருமதி கவிதா பார்த்தசாரதி அவர்கள் தமிழ் பாடல் பாட ஐயாவின் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் தமிழ்த்தாய் குறித்துப் பேச திரு. பேராசிரியர் சாம்சன் அவர்கள் ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் திரு ஜேம்ஸ் அவர்கள் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி அவர்கள் ஆகியோர் ஐயாவின் ஆய்வுகளைக் குறித்து சாட்சி பகிர பேழை செய்ய உதவியாய் இருந்த திரு வில்லியம்ஸ் அவர்கள் கணப்படுத்தப்பட திரு ஜான் ஸ்டீபன் அவர்கள் முதற்பேழையைப் பெற்றுக் கொள்ள திரு பொன்நேசன் போதகர். ராஜசேகரன் திரு பாஸ்கர் திரு பாண்டித்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்க திருமதி பாலின் அவர்களின் நன்றி உரைக்குப் பின்பு போதகர். சம்பத் அவர்கள் நிறைவு இறைவேண்டல் செய்ய பிறந்தநாள் விழா மகிழ்வுடன் நிறைவு பெற்றது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள்” -நிர்மல் குமார், அமைச்சர்

. “சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள். புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகக் கூறி, அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் திடீர் போராட்டம்

சென்னை பிரசிடென்சி கல்லூரி (மாநிலக் கல்லூரி) மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, த.வெ.க அரசின் முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகள் தீவிரமடைந்துள்ளன

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய

ஆன்மீக ஞானகுரு முனைவர் பேராசிரியர் சமயங்களை ஒருங்கிணைக்கும் ஆன்மவியல் அறக்கட்டளையின் நிறுவனர் அய்யா தெய்வநாயகம் அவர்களின் 93- வது பிறந்தநாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் போதகர். தனசேகரன் அவர்களின் இறவேண்டுதலுடன் இனிதே துவங்கியது. முனைவர் தெய்வநாயகம் அவர்கள் வரவேற்புரை மற்றும் முகப்புரை வழங்க மேனாள் பேராயர். சின்னப்பா அவர்கள் சிறப்புரை வழங்க திருமதி கவிதா பார்த்தசாரதி அவர்கள் தமிழ் பாடல் பாட ஐயாவின் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் தமிழ்த்தாய் குறித்துப் பேச திரு. பேராசிரியர் சாம்சன் அவர்கள் ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் திரு ஜேம்ஸ் அவர்கள் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி அவர்கள் ஆகியோர் ஐயாவின் ஆய்வுகளைக் குறித்து சாட்சி பகிர பேழை செய்ய உதவியாய் இருந்த திரு வில்லியம்ஸ் அவர்கள் கணப்படுத்தப்பட திரு ஜான் ஸ்டீபன் அவர்கள் முதற்பேழையைப் பெற்றுக் கொள்ள திரு பொன்நேசன் போதகர். ராஜசேகரன் திரு பாஸ்கர் திரு பாண்டித்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்க திருமதி பாலின் அவர்களின் நன்றி உரைக்குப் பின்பு போதகர். சம்பத் அவர்கள் நிறைவு இறைவேண்டல் செய்ய பிறந்தநாள் விழா மகிழ்வுடன் நிறைவு பெற்றது.