அண்மை செய்தி

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, த.வெ.க அரசின் முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகள் தீவிரமடைந்துள்ளன

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய த.வெ.க அரசின் முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் அதிகாரப்பூர்வமாக நடைபெற்றது. இந்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில், அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது கட்சி மக்களுக்கு அளித்த முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளை நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் எவ்வாறு படிப்படியாக நிறைவேற்றுவது என்பது குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் விரிவாக விவாதித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள த.வெ.க அரசின் இந்த கன்னி பட்ஜெட், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில், குறிப்பாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசின் எதிர்காலத் திட்டங்களையும், மாநில வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்தப் போகும் இந்த பட்ஜெட்டைக் காண ஒட்டுமொத்தத் தமிழகமும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள்” -நிர்மல் குமார், அமைச்சர்

. “சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள். புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகக் கூறி, அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் திடீர் போராட்டம்

சென்னை பிரசிடென்சி கல்லூரி (மாநிலக் கல்லூரி) மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, த.வெ.க அரசின் முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகள் தீவிரமடைந்துள்ளன

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய

ஆன்மீக ஞானகுரு முனைவர் பேராசிரியர் சமயங்களை ஒருங்கிணைக்கும் ஆன்மவியல் அறக்கட்டளையின் நிறுவனர் அய்யா தெய்வநாயகம் அவர்களின் 93- வது பிறந்தநாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் போதகர். தனசேகரன் அவர்களின் இறவேண்டுதலுடன் இனிதே துவங்கியது. முனைவர் தெய்வநாயகம் அவர்கள் வரவேற்புரை மற்றும் முகப்புரை வழங்க மேனாள் பேராயர். சின்னப்பா அவர்கள் சிறப்புரை வழங்க திருமதி கவிதா பார்த்தசாரதி அவர்கள் தமிழ் பாடல் பாட ஐயாவின் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் தமிழ்த்தாய் குறித்துப் பேச திரு. பேராசிரியர் சாம்சன் அவர்கள் ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் திரு ஜேம்ஸ் அவர்கள் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி அவர்கள் ஆகியோர் ஐயாவின் ஆய்வுகளைக் குறித்து சாட்சி பகிர பேழை செய்ய உதவியாய் இருந்த திரு வில்லியம்ஸ் அவர்கள் கணப்படுத்தப்பட திரு ஜான் ஸ்டீபன் அவர்கள் முதற்பேழையைப் பெற்றுக் கொள்ள திரு பொன்நேசன் போதகர். ராஜசேகரன் திரு பாஸ்கர் திரு பாண்டித்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்க திருமதி பாலின் அவர்களின் நன்றி உரைக்குப் பின்பு போதகர். சம்பத் அவர்கள் நிறைவு இறைவேண்டல் செய்ய பிறந்தநாள் விழா மகிழ்வுடன் நிறைவு பெற்றது.

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, த.வெ.க அரசின் முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகள் தீவிரமடைந்துள்ளன

சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள்” -நிர்மல் குமார், அமைச்சர்

. “சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள். புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகக் கூறி, அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் திடீர் போராட்டம்

சென்னை பிரசிடென்சி கல்லூரி (மாநிலக் கல்லூரி) மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, த.வெ.க அரசின் முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகள் தீவிரமடைந்துள்ளன

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய

ஆன்மீக ஞானகுரு முனைவர் பேராசிரியர் சமயங்களை ஒருங்கிணைக்கும் ஆன்மவியல் அறக்கட்டளையின் நிறுவனர் அய்யா தெய்வநாயகம் அவர்களின் 93- வது பிறந்தநாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் போதகர். தனசேகரன் அவர்களின் இறவேண்டுதலுடன் இனிதே துவங்கியது. முனைவர் தெய்வநாயகம் அவர்கள் வரவேற்புரை மற்றும் முகப்புரை வழங்க மேனாள் பேராயர். சின்னப்பா அவர்கள் சிறப்புரை வழங்க திருமதி கவிதா பார்த்தசாரதி அவர்கள் தமிழ் பாடல் பாட ஐயாவின் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் தமிழ்த்தாய் குறித்துப் பேச திரு. பேராசிரியர் சாம்சன் அவர்கள் ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் திரு ஜேம்ஸ் அவர்கள் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி அவர்கள் ஆகியோர் ஐயாவின் ஆய்வுகளைக் குறித்து சாட்சி பகிர பேழை செய்ய உதவியாய் இருந்த திரு வில்லியம்ஸ் அவர்கள் கணப்படுத்தப்பட திரு ஜான் ஸ்டீபன் அவர்கள் முதற்பேழையைப் பெற்றுக் கொள்ள திரு பொன்நேசன் போதகர். ராஜசேகரன் திரு பாஸ்கர் திரு பாண்டித்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்க திருமதி பாலின் அவர்களின் நன்றி உரைக்குப் பின்பு போதகர். சம்பத் அவர்கள் நிறைவு இறைவேண்டல் செய்ய பிறந்தநாள் விழா மகிழ்வுடன் நிறைவு பெற்றது.