அண்மை செய்தி

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகக் கூறி, அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் திடீர் போராட்டம்

சென்னை பிரசிடென்சி கல்லூரி (மாநிலக் கல்லூரி) மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகக் கூறி, அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விடுதி உணவகத்தில் தினசரி வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக இருப்பதுடன், அது தங்களின் உடல் நலத்தைக் கெடுக்கும் வகையில் இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து விடுதி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்கப்படாததைத் தொடர்ந்தே, மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தர்ணா போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் திரண்டு தங்களுக்குத் தரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்கப்பட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வரும் இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் கல்லூரி உயர் அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு மாணவர்களின் அடிப்படைத் தேவையான உணவுப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள்” -நிர்மல் குமார், அமைச்சர்

. “சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள். புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகக் கூறி, அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் திடீர் போராட்டம்

சென்னை பிரசிடென்சி கல்லூரி (மாநிலக் கல்லூரி) மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, த.வெ.க அரசின் முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகள் தீவிரமடைந்துள்ளன

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய

ஆன்மீக ஞானகுரு முனைவர் பேராசிரியர் சமயங்களை ஒருங்கிணைக்கும் ஆன்மவியல் அறக்கட்டளையின் நிறுவனர் அய்யா தெய்வநாயகம் அவர்களின் 93- வது பிறந்தநாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் போதகர். தனசேகரன் அவர்களின் இறவேண்டுதலுடன் இனிதே துவங்கியது. முனைவர் தெய்வநாயகம் அவர்கள் வரவேற்புரை மற்றும் முகப்புரை வழங்க மேனாள் பேராயர். சின்னப்பா அவர்கள் சிறப்புரை வழங்க திருமதி கவிதா பார்த்தசாரதி அவர்கள் தமிழ் பாடல் பாட ஐயாவின் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் தமிழ்த்தாய் குறித்துப் பேச திரு. பேராசிரியர் சாம்சன் அவர்கள் ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் திரு ஜேம்ஸ் அவர்கள் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி அவர்கள் ஆகியோர் ஐயாவின் ஆய்வுகளைக் குறித்து சாட்சி பகிர பேழை செய்ய உதவியாய் இருந்த திரு வில்லியம்ஸ் அவர்கள் கணப்படுத்தப்பட திரு ஜான் ஸ்டீபன் அவர்கள் முதற்பேழையைப் பெற்றுக் கொள்ள திரு பொன்நேசன் போதகர். ராஜசேகரன் திரு பாஸ்கர் திரு பாண்டித்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்க திருமதி பாலின் அவர்களின் நன்றி உரைக்குப் பின்பு போதகர். சம்பத் அவர்கள் நிறைவு இறைவேண்டல் செய்ய பிறந்தநாள் விழா மகிழ்வுடன் நிறைவு பெற்றது.

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகக் கூறி, அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் திடீர் போராட்டம்

சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள்” -நிர்மல் குமார், அமைச்சர்

. “சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள். புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகக் கூறி, அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் திடீர் போராட்டம்

சென்னை பிரசிடென்சி கல்லூரி (மாநிலக் கல்லூரி) மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, த.வெ.க அரசின் முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகள் தீவிரமடைந்துள்ளன

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய

ஆன்மீக ஞானகுரு முனைவர் பேராசிரியர் சமயங்களை ஒருங்கிணைக்கும் ஆன்மவியல் அறக்கட்டளையின் நிறுவனர் அய்யா தெய்வநாயகம் அவர்களின் 93- வது பிறந்தநாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் போதகர். தனசேகரன் அவர்களின் இறவேண்டுதலுடன் இனிதே துவங்கியது. முனைவர் தெய்வநாயகம் அவர்கள் வரவேற்புரை மற்றும் முகப்புரை வழங்க மேனாள் பேராயர். சின்னப்பா அவர்கள் சிறப்புரை வழங்க திருமதி கவிதா பார்த்தசாரதி அவர்கள் தமிழ் பாடல் பாட ஐயாவின் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் தமிழ்த்தாய் குறித்துப் பேச திரு. பேராசிரியர் சாம்சன் அவர்கள் ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் திரு ஜேம்ஸ் அவர்கள் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி அவர்கள் ஆகியோர் ஐயாவின் ஆய்வுகளைக் குறித்து சாட்சி பகிர பேழை செய்ய உதவியாய் இருந்த திரு வில்லியம்ஸ் அவர்கள் கணப்படுத்தப்பட திரு ஜான் ஸ்டீபன் அவர்கள் முதற்பேழையைப் பெற்றுக் கொள்ள திரு பொன்நேசன் போதகர். ராஜசேகரன் திரு பாஸ்கர் திரு பாண்டித்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்க திருமதி பாலின் அவர்களின் நன்றி உரைக்குப் பின்பு போதகர். சம்பத் அவர்கள் நிறைவு இறைவேண்டல் செய்ய பிறந்தநாள் விழா மகிழ்வுடன் நிறைவு பெற்றது.