சம்பள உயர்வு, பணி நிரந்தரம் கேட்கும் பகுதிநேர ஆசிரியர்கள்

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட 8 பிரிவுகளில், சுமார் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் ரூபாய் 10 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த போதும் இவர்களை இத்தனை ஆண்டு காலம், தமிழக அரசு பணி நிரந்தரம் செய்யவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர்கள், முதல்வரிடம் கோரிக்கை கொடுத்து வலியுறுத்தியே வருகிறார்கள். சட்டசபையில் அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் வலியுறுத்தி உள்ளார்கள். மேலும் திமுகவின் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை பள்ளிக்கல்வி அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 5 வரை பத்து நாட்களுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடினார்கள்.
அப்போது 2500 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்து போராட்டத்தை கைவிட சொன்னார். சம்பள உயர்வு வழங்கப்படும் என அறிவித்துவிட்டு அதை அக்டோபர், நவம்பர் என இரண்டு மாதங்கள் ஆகியும் அதைகூட இன்னும் வழங்கவில்லை, இது வேதனை அளிக்கிறது.
முழு நேரம் வேலை கொடுங்கள், ரூபாய் 15 ஆயிரம் சம்பளம் கொடுங்கள் என “அதிமுக ஆட்சியில் பொன்முடி” பகுதிநேர ஆசிரியர்கள் குறித்து தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதையாவது திமுக நினைத்து பார்த்து சம்பள உயர்வு அதிகரித்து வழங்க வேண்டும்.
சமீபத்தில் நியமித்த தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படுவதை ஒப்பிட்டு பார்த்தாவது, பகுதிநேர ஆசிரியர்கள் சம்பள உயர்வவை உயர்த்தி கௌரவமாக நிர்ணயிக்க வேண்டும். உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் நிரந்தரம் செய்வேன் என சொன்னதை முதல்வராகி இன்னும் நிறைவேற்றவில்லை. இப்போ ஆயிரம் நாள் ஆகப்போகுது. எனவே, மனிதாபிமானம் கொண்டு பணி நிரந்தரம் செய்து விடியல் தர வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

சம்பள உயர்வு, பணி நிரந்தரம் கேட்கும் பகுதிநேர ஆசிரியர்கள்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத