சைதாபேட்டை ஜீனிஸ் தெருவில் சாக்கடை நீர் ஓடும் காட்சி : எப்போது நிலை மாறும்…?

சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் அரசு மகப்பேறு மருத்துவனை எதிரில் சாக்கடை நீர் வழிந்து வீதியில் ஓடுகிறது. ஜீனிஸ் பிரதானச்சாலை சாலையில் கழிவு நீர்த் தேக்கம் ஏற்படுவதால் மருத்துவமனைக்கு வரும் பெரியவர்கள், மகளிர், குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள் போன்றோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கலைஞர் வளைவிலிருந்து ஜீனிஸ் சாலை முழுவதும் சாக்கடை நீரால் நிரம்பி வழிவதா இந்த சாலை வழியாகச் செல்லும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்வது சிரமாகிறது. யாராலும் கடந்து செல்ல முடியவில்லை. அங்குள்ள பெரிய நிறுவனங்கள் கடைகள் சந்தைகள், தெரு வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. இதற்குக் குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அடிக்கடி இந்த பிரச்சனை நிலவுகிறது. வாகன ஓட்டிகள் அசோக் நகர் கோயம்பேடு செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது. சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்ய குறைந்தது 2 லிருந்து 3நாட்கல் ஆகிறது. மக்கள் முகசுலிக்கு விதமாக மிகுந்த துருநாற்றம் ஏற்படுகிறது. மக்களின் நலன் கருதி சாக்கடை நீ பிரச்சனைக்கு உடனடியாக நிரந்தர தீர்வு காணுமா இந்த அரசு? 

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

சைதாபேட்டை ஜீனிஸ் தெருவில் சாக்கடை நீர் ஓடும் காட்சி : எப்போது நிலை மாறும்…?

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு