ஜவுளி அமைச்சகத்திற்கு 5,272 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு

2025-26-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ஜவுளித் துறை அமைச்சகத்திற்கு 5,272 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 19 சதவீதம் கூடுதலாகும்.  பருத்தி உற்பத்தியில் உள்ள தேக்க நிலைக்குத் தீர்வு காணும் வகையில் மத்திய பட்ஜெட்டில் 5 ஆண்டுக்கான  பருத்தி இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இயக்கத்தின் கீழ் பருத்தி விவசாயிகளுக்கு அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த  உதவிகள் வழங்கப்படும்.  உள்நாட்டு பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவிடும்.சர்வதேச அளவில் இந்திய ஜவுளித்துறை போட்டியிடும் அளவிற்கு முன்னேற்றம் அடையவும் இறக்குமதி சார்ந்த நிலையைக் குறைப்பதற்கும் இந்த பட்ஜெட்டில் வகை செய்யப்பட்டுள்ளது.மருத்துவம் மற்றும் வேளாண்மை சார்ந்த ஜவுளிகள் மற்றும் அதன் உற்பத்திக்கான தொழில்நுட்ப வசதிகளை ஊக்குவிக்கும் வகையிலும், பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள வகை செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

ஜவுளி அமைச்சகத்திற்கு 5,272 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட