டர்பனில் முதல் டி20 போட்டி டிச.10ல் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் செஞ்சுரியனில் டிச.26ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மூத்த வீரர்கள் ஆர்.அஷ்வின், அஜிங்க்யா ரகானே, ஜெய்தேவ் உனத்கட் மற்றும் இளம் வீரர்கள் அடங்கிய இந்தியா ஏ அணி தென் ஆப்ரிக்கா சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





