அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

தமிழ்நாடு ஊராட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சைதையில் ஆர்ப்பாட்டம்

சென்னை:
தமிழ்நாடு ஊராட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, ஒட்சா கூட்டமைப்பு சங்கம் சார்பில் தமிழ்நாடு கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக்காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் வாழ்வியல் போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று காலை நடைபெற்றது. ஒட்சா கூட்டமைப்பு நிறுவன தலைவர் எம்.அமல்ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர் சங்கம், ஒட்சா கூட்டமைப்பு மாநில தலைவர் கே.லட்சுமணன் முன்னிலை வகித்தார். தூய்மை காவலர், தூய்மை பணியாளர் மாநில சங்கம், ஒட்சா கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் எம்.வெங்கடேசன், தூய்மை காவலர், தூய்மை பணியாளர் மாநில சங்கம், ஒட்சா கூட்டமைப்பு மாநில பொருளாளர் ஜி.கிரிஷா ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.
மாநில துணைத் தலைவர் எஸ்.சரவணன், ஓ.எச்.டி. பிரிவு மாநில தலைவர், கே.எம்.அக்பர், ஓ.எச்.டி. பிரிவு விழுப்ம், குமார், பொதுச் செயலாளர் சர்தார், துய்மை காவலர் பிரிவு மாநில தலைலவர் எம்.கோவிந்தம்மாள், மாநில செயலாளர் எம்.ராதா, மாநில பொருளார் கே.லட்சுமி, காஞ்சிபுரம் ஓ.எச்.டி. பிரிவு கண்ணியப்பன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 60 ஆயிரம் தூய்மைப்பணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும், தூய்மைக் காவலர்களுக்க ஊராட்சிகள் மூலம் நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். 30 ஆண்டு பணி முடித்த ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 7வது ஊதியக்குப நிழுவைத் தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி துப்புரவு பணியாளர்களுக்கு பதவி உயர்வுடன் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
கிராம ஊராட்சிககளில் தூய்மைப் பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியார்கள் மற்றும் தூய்மைக் காவலர்களுக்கு பணிநேரம், விடுப்பு, ஓய்வூதியம் ஆகியவை குறித்து தெளிவான பணிவிதிகள் உருவாக்க வேண்டும். அரசின் இலாவச வீடுகள் மற்றும் பிற சலுகைகளை கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்கள் பெற அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

தமிழ்நாடு ஊராட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சைதையில் ஆர்ப்பாட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர