திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல்

குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

குறன் விளக்கம்: சிலுவை பொறியாகிய கருவியில் வழியாக ெ
வாய் மூக்கு கண் செவி ஆகிய ஐந்தும் அடங்கிய தன் உடலைப் பலியாகம் கொடுத்தவன் காட்டியுள்ள பொய் இல்லாத ஒழுக்க நெறியாகிய சத்தியத்தில் வழி நடப்பவர்கள் நிலைபெற்ற வாழ்வைப் பெறுவார்கள்


திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் யோவான் (4.6 அதற்கு
இயேசு நானே வழியும் நானே சத்தியமும் நானே ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்றும் /யோவான் 17-அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தம் பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் ” எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்

மூத்த வல்லுனர்களின் கருத்தை கேட்டு காவிரி பிரச்சனைக்கு தீர்வு: தவெக அரசுக்கு எடப்பாடியார் அறிவுரை

சென்னை:சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரிய உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

மூத்த வல்லுனர்களின் கருத்தை கேட்டு காவிரி பிரச்சனைக்கு தீர்வு: தவெக அரசுக்கு எடப்பாடியார் அறிவுரை

சென்னை:சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரிய உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச்