திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

நீர்இன்றி அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்

வான்இன்றி அமையாது ஒழுக்கு.


குறள் விளக்கம்: வானிலிருந்து பெய்யும் மழை இல்லாவிட்டால்
எப்படிப்பட்ட சிறந்தவர்க்கும் ஒழுக்கம் நிலைக்காது எனும் கருத்து தவறானதாகும் அதே நேரத்தில் வானிலிருந்து பொழியப்படும் பரிசுத்த ஆவியானவரின் துணை இல்லாவிட்டால் எப்படிப் பட்டவர்களுக்கும் ஒழுக்கத்தைக் காத்துக்கொள்ள இயலாது என்பது இந்த அதிகாரத்தின் உட்கருத்து எனப்படுகிறது.

திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் யோவான் 16:8 பரிசுத்த
ஆவி வரும்போது “அவர் வந்து பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் ” என திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.

    மதிப்பிற்குரிய தலாய்லாமா-வின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

    மதிப்பிற்குரிய தலாய்லாமா-வின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமைதி,  நல்லிணக்கம்

    உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் , வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்

    முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித்

    தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் சார்பில் வேண்டுகோள்

    தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர

    திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

    மதிப்பிற்குரிய தலாய்லாமா-வின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

    மதிப்பிற்குரிய தலாய்லாமா-வின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமைதி,  நல்லிணக்கம்

    உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் , வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்

    முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித்

    தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் சார்பில் வேண்டுகோள்

    தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர