திருடுபோன காருக்கு 8 முறை அபராதம் விதிப்பு!▪. சண்டிகர்: வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மர்ம நபர்களால், 22 நாட்களுக்கு முன் திருடப்பட்ட நிலையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 8 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர் வேதனை.கார் திருடுபோனதாக போலீசாரிடம் ஏற்கனவே புகாரளித்துள்ள நிலையில், சாலை விதிமீறல்கள் 8 முறை CCTVல் பதிவாகியும் திருடனை பிடித்து, காரை மீட்க முடியவில்லை என குற்றச்சாட்டு.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





