துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் : ஹிருதய் ஹசாரிகா

பாகு: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஹிருதய் ஹசாரிகா, நான்சி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஹிருதய் ஹசாரிகா இறுதிப் போட்டியில் 251.9 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஹங்கேரியின் ஜலான் பெக்லர் 252.4 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கமும், சீனாவின் லிஹாவோ ஷெங் 230.5 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் நான்சி வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர்,253.3 புள்ளிகள் எடுத்தார். சீனாவின்ஜியாவு ஹன் 254 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.மற்றொரு சீன வீராங்கனையான யுடிங் ஹூவாங் 232.5 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் : ஹிருதய் ஹசாரிகா

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.