தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பா.ஜ.க தென் சென்னை புதிய மாவட்ட தலைவர் அன்புச்சகோதரர் சஞ்சீவி அவர்களுக்கும், பா.ஜ.க சென்னை கிழக்கு புதிய மாவட்ட தலைவர் அன்புச்சகோதரர் குமார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி, தி.நகர், மைலாப்பூர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.க சிறப்பாக வாக்குகளை பெற்று வெற்றிப்பெறுவதற்கு இவர்கள் அரும்பணி ஆற்றுவார்கள்.அதைத்தொடர்ந்து 2027 சென்னை மாநகராட்சி தேர்தல், 2029 பாராளுமன்ற தேர்தலுக்கும் மிகச்சிறப்பானதொரு அடித்தளம் இட வேண்டிய சவாலான பணியையும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.மகத்தான வெற்றி நிச்சயம்.மகிழ்ச்சி + வாழ்த்துக்கள். 🪷நலமே சூழ்க. 🙌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பா.ஜ.க தென் சென்னை புதிய மாவட்ட தலைவர் அன்புச்சகோதரர் சஞ்சீவி அவர்களுக்கும், பா.ஜ.க சென்னை கிழக்கு புதிய மாவட்ட தலைவர் அன்புச்சகோதரர் குமார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட