சென்னை குரோம்பேட்டை 2023 ஜீலை 26 குரோம்பேட்டை GST ரோடு தாம்பரம் மார்கம் வழியில் கார் ஓட்டிக்கொண்டு வரும்போது கார் இன்ஜினில் புகை அதிவேகமாக வரவே டிரைவர் சாமார்த்தியமாக வண்டியை ஓரமாக நிறுத்துவதற்குள் மல மலவென்று தீப்பிடித்து கொண்டது. காருக்குள் இருந்தவர்கள் குதித்து தப்பினார்கள் பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கார் முழுமையாக எரிந்துகொண்டு இருந்ததை தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். இந்த சம்பவத்தை கேள்விபட்டு குரோம்பேட்டை காவல் துறையினரும் விரைந்து வந்தனர். இந்த விபத்தில் எந்தவித உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதை தீயணைப்பு துறையினரும் காவல் துறையினரும் தெரிவித்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





