தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் : 30.49 லட்சம் நிதி கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகமானது தமிழக மாவட்டங்களில் 10 அலுவலகங்களையும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2 அலுவலகங்களையும் அவற்றின் கீழ் உள்ள 79433 நிறுவனங்களில் பணிபுரியும் 2.05 கோடி சந்தாதாரர்களையும் உள்ளடக்கியது.

இங்கு 2023 24 ஆம் நிதி ஆண்டில் 30.49 லட்சம் நிதி கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 2.74 லட்சம் மனுக்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதேபோல், 2023-24 ஆம் ஆண்டில் 16062 புதிய ஓய்வூதியதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது கிட்டத்தட்ட இரு மடங்காகும். இபிஎப்ஓ சென்னை மற்றும் புதுச்சேரி மண்டலம் மொத்தம் 3.14 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு சேவை செய்கிறது.

2022-2023 ஆண்டில், கட்டணம் செலுத்தத் தவறிய நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையாக, ரூ.16.14 கோடி வசூலிக்கப்பட்டிருந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் ரூ.275.32 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

குறைகள் தொடர்பான விஷயங்களில் இந்த மண்டலம், 2022-23 ஆம் ஆண்டு 81,769 குறைகள் தீர்த்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிதி ஆண்டில் 97,396 உறுப்பினர்கள் / ஓய்வூதியதாரர்களின் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் : 30.49 லட்சம் நிதி கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்