நாகர்கோவில் தொல்லவிளை அருகே சிறுமியை கடித்த வளர்ப்பு நாய் (German

*🚨Shepherd) , தட்டி கேட்ட பெற்றோருக்கு கொலை மிரட்டல். நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு…*நவம்பர் 23 2025,🔸கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொல்லவிளை தங்கம்நகர் பகுதியை சேர்ந்த பிரவீன் – பிரதிபா தம்பதியரின் பத்து வயது மகள் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த பொழுது அதே பகுதியை சேர்ந்த மகிழன் மற்றும் அவரது மகன் காட் பிரே வளர்த்து வந்த வளர்ப்பு நாய் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடித்தது.🔸இதனை சிறுமியின் பெற்றோர் நாய் உரிமையாளர்களிடம் தட்டி கேட்டபோது மகிழன் மற்றும் அவரது மகன் காட் ஃப்ரே இருவரும் மிரட்டல் விடுத்துள்ளனர்.இது சம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 🔶 புகார் சம்பந்தமாக நேசமணி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

நாகர்கோவில் தொல்லவிளை அருகே சிறுமியை கடித்த வளர்ப்பு நாய் (German

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி