நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி நேற்று, திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் G. சுர்சித் சங்கர் என்பவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை மகத்தான வெற்றி பெறச் செய்திடுமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






