ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து நிலஅதிர்வு மையம் வெளியிட்ட செய்தி கூறிப்பில். ஆப்கானிஸ்தானில் இன்று காலை 10.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் 173 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஆக.18-ல் மேற்கு ஆப்கானிஸ்தானின் 423 கி.மீ தொலைவில் உள்ள காபூலில் 4.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 100 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. காபூலில் 4.5 நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





