நெடுஞ்சாலைத்துறை அமைச்சருடன் தொ.மு.ச. நிர்வாகிகள் சந்திப்பு.

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மற்றும் சிறு துறலமுகங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்களை மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் பொன்னாடை அனிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் மாவட்ட தொ.மு.ச. பேரவை கவுன்சில் துணை தலைவர் ஆர்.ரெங்கசாமி, அமைப்புசார தொ.மு.ச. நிர்வாகிகள் ஜின்னாபாய், கார்த்திகேயன், சின்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சருடன் தொ.மு.ச. நிர்வாகிகள் சந்திப்பு.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.