பழநி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – இ.பி.எஸ் கண்டனம்..

🔴ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் ரூ.2 கோடிக்கு பதிவு – இபிஎஸ்..

🔴இது ஏதோ Clerical Error போல த.வெ.க அரசு கடக்க முயற்சி – இபிஎஸ்..

🔴தவறை அமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார் – இபிஎஸ்..

🔴இது மிகப்பெரிய ஊழல் – இபிஎஸ் கடும் கண்டனம்..

🔴கோயில் நில ஊழலில் பின்னால் யார் அந்த Powercenter? – இபிஎஸ்..

🔴”பழநி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்..”

🔴பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் தனியார் பெயருக்கு மாற்றம் – இபிஎஸ்..

🔴ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது தற்செயல் அல்ல – இபிஎஸ்..

🔴பழநி கோயில் நில விவகாரத்தை ஏதோ Clerical Error போல த.வெ.க அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல – இபிஎஸ்..

🔴தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல் – இபிஎஸ்..

🔴இந்த பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? – இபிஎஸ்..

🔴யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா? – இபிஎஸ்..

🔴இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது – இபிஎஸ்..

🔴இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், ஏதோ ஒரு Powercenter முன்னின்று இதற்கான உத்தரவுகளை கொடுத்திருக்கும் – இபிஎஸ்..

🔴தான் மட்டுமே Powercenter என்று சொன்ன முதல்வர், இந்த ஊழலில் யார் அந்த Powercenter..? என சொல்ல வேண்டும் – இபிஎஸ்..

🔴முதலில் ஒரு சார்பதிவாளர் பத்திரப்பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டுள்ளார் – இபிஎஸ்..

🔴வேறு ஒரு சார்பதிவாளர் நியமிக்கப்பட்ட பிறகு இந்த பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால் அது எப்படி? – இபிஎஸ்..

🔴இந்த பத்திரப் பதிவிற்காக தான் புதிய அதிகாரியே வந்தாரா? அதிகாரியையே மாற்றும் அந்த Powercenter யார்? – இபிஎஸ்..

🔴மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CBCID விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது – இபிஎஸ்..

🔴பழநி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை CBI விசாரணைக்கு மாற்ற முதல்வர் விஜய்க்கு, இபிஎஸ் வலியுறுத்தல்

சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள்” -நிர்மல் குமார், அமைச்சர்

. “சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள். புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகக் கூறி, அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் திடீர் போராட்டம்

சென்னை பிரசிடென்சி கல்லூரி (மாநிலக் கல்லூரி) மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, த.வெ.க அரசின் முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகள் தீவிரமடைந்துள்ளன

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய

பழநி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – இ.பி.எஸ் கண்டனம்..

சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள்” -நிர்மல் குமார், அமைச்சர்

. “சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள். புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகக் கூறி, அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் திடீர் போராட்டம்

சென்னை பிரசிடென்சி கல்லூரி (மாநிலக் கல்லூரி) மாணவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவு

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, த.வெ.க அரசின் முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகள் தீவிரமடைந்துள்ளன

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய