🔹🔸பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள் திரும்ப பெறலாம் – மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
📍. பிள்ளைகள் கவனிக்காவிட்டால் எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள் திரும்ப பெறலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
வீட்டை எழுதிக்கொடுத்த பிறகு, பெற்றோரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய தொழிலதிபர் அஸ்வினுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் பெற்றோரிடம் வீட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற தீர்ப்பாயத்தின் உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.







