புதுவை: தவளகுப்பம் நகரில் இலவச மருத்துவ முகாம்

புதுச்சேரியில் உள்ள தவளகுப்பம் பகுதியில் லிதா நகரில் இன்று இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது. புதுவை மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் புதுவை வேளாண் அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் தவளகுப்பம் பகுதியில் உள்ள லலிதா நகரில் இன்று நடைபெற்றது. இந்த இலவச பொது மருத்துவ முகாமினை அந்த தொகுதி எம்.எல்.ஏ வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்து வர்கள் செங்கதிரேசன், மடோனா டிசோசா மற்றும் புதுவை வேளாண் அறிவியல் நிறுவன தாளாளர் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுவை: தவளகுப்பம் நகரில் இலவச மருத்துவ முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.