அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பெரம்பூரில் நகைக்கடையில் ரூ.6 கோடி நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்: 4.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

சென்னை:
பெரம்பூரில் நகைக்கடையில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 4.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உருக்கப்பட்ட 3.5 கிலோ, உருக்கப்படாத 1 கிலோ நகை பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பெரம்பூரில் கடந்த ஜனவரி 10ம் தேதி ஜெஎல் கோல்டு பேலஸ் நகைக்கடையில் சுமார் 6 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை ஓட்டை போட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு 10 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். தொடர்ந்து குற்றவாளிகள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கண்டறிய தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக தேடி வந்தனர்.
பிப்ரவரி மாதம் சந்தேகப்படும் படியான இருவரை சிசிடிவி மூலம் காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர் அந்த காட்சிகளைக் கொண்டு பெங்களூருவில் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 5 நாட்கள் போலீஸ் காவல் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மறைத்து வைத்திருப்பது எங்கே? என விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், பெரம்பூரில் நகைக்கடையில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 4.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு போலீசார் கைப்பற்றிய 2.4 கிலோ தங்க நகைகளை நீதிமன்றத்தில் உரிமை கோரி போலீசார் பெற்றனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

பெரம்பூரில் நகைக்கடையில் ரூ.6 கோடி நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்: 4.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர