மகளிர் உலகக்கோப்பை கபடிப் போட்டி 2025-ல் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

மகளிர் உலகக்கோப்பை  கபடிப் போட்டி 2025-ல் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“உலகக்கோப்பை மகளிர் கபடிப் போட்டி 2025-ல் வெற்றி பெற்று நாட்டிற்குப் பெருமை தேடித்தந்த இந்திய மகளிர் கபடிக் குழுவிற்குப் பாராட்டுகள்! அற்புதமான உறுதி, திறன் மற்றும் அர்ப்பணிப்பை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அவர்களது வெற்றி, நாட்டின் எண்ணிலடங்காத இளைஞர்கள் கபடிப் போட்டியில் பங்கேற்கவும், பெரிதாகக் கனவு காணவும், உயர்ந்த இலக்கை அடையவும் ஊக்குவிக்கும்.”

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகளிர் உலகக்கோப்பை கபடிப் போட்டி 2025-ல் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.