மஜக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்: பாமக பிரமுகர் சேக் மெய்தீன் பங்கேற்பு

பாளையங்கோட்டை:
நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளை முன்விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நெல்லை- பாளயங்கோட்டை- மத்திய சிறை முன்பு சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் பாமக சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் சேக் மைதீன் மற்றும் ஏராளமான அரசியர் கட்சியினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவித்தனர்.
போராட்டத்தில் கைதாகி சிறைபட்ட பிறகு, சேக் மைதீன் பேசுகையில், மனித நேய ஜனநாயக கட்சி வேண்டுகோளை ஏற்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தலில் இதில் பங்கேற்றதாக கூறினார்.
நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவிக்கும் அனைத்து சாதி, மதங்களை சேர்ந்த கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு இதுதொடர்பாக நல்ல முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என்றார். இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

மஜக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்: பாமக பிரமுகர் சேக் மெய்தீன் பங்கேற்பு

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட