மதுஸ்ரீக்கு தங்கம் – சென்னையில் நடைபெற்ற நீச்சல் போட்டி…….

சென்னை முகப்பேரில் உள்ள எஸ்டிஏடி டால்பின் நீச்சல் அகாடமி சார்பில் 9-வது மாநில அளவிலான குறுந்தூர நீச்சல் போட்டிகள் நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதிலும் இருந்து 650 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இதன் முதல் நாள் போட்டியில் கிரிஷிகேசவ், மதுஸ்ரீ ஆகிய இருவரும் தலா 2 தங்கபதக்கம் வென்றனர்.

கிரிஷிகேசவ் 100மீட்டர் பேக்ஸ்ட்ரோக் (1:04.00), 200மீட்டர் பேக்ஸ்ட்ரோக் (2:22.00) பிரிவிலும், மதுஸ்ரீ 100மீட்டர் பேக்ஸ்ட்ரோக் (1:16.21), 400மீட்டர் ப்ரீஸ்டைல் (5:20.13) ஆகிய பிரிவிலும் தங்கம் வென்றனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுஸ்ரீக்கு தங்கம் – சென்னையில் நடைபெற்ற நீச்சல் போட்டி…….

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.