இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் அஞ்சல் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு குழுக்கள் மூலம் இன்று அஞ்சல் வாக்குச் சீட்டு வழங்கப்பட்டு, வாக்குப்பதிவு செய்து, அதனை உரிய உறையிலிட்டு வாக்குப்பெட்டியில் சேகரிக்கும் பணியினை அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதி, Q பிளாக், 16வது தெருவில் தேர்தல் நடத்தும் அலுவலர்/மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





