அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

மா.செ பதவிக்கு போட்டி.! உழைக்கும் நபர்களா அல்லது சிபாரிசின் அடிப்படையிலா…

மா.செ பதவிக்கு போட்டி.!
கட்சியில் உள்ளடி வேலைகளை ஆரம்பித்த லேட்டஸ்ட் நிர்வாகிகள்.!

திமுக கட்சியின் தலைமை மாவட்ட செயலாளர்களுக்கு ‘செக்’ வைக்க ஆரம்பித்த தகவல் வெளியாவதற்கு முன்பாக எப்படியோ தகவலை அறிந்த அக்கட்சி நிர்வாகி, மாவட்ட பொறுப்பில் இருப்பவரின் ஒருவருடைய ஒப்புதலோடு முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்க கூடாது என தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த விசயம் சம்பந்தப்பட்ட முன்னாள் ச.ம.உ அவர்களுக்கு தெரியாத என்ற நினைப்பில், கட்சி நிகழ்ச்சியில் அவருடனே அமர்ந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்தும் வருகிறார்‌. அதுசரி கூட இருந்தே துரோகம் செய்தால் தானே அரசியலில் வளர முடியும்.!

தற்போதுள்ள திருப்பூர் தெற்கு மா.செ அவர்களுக்கு தாராபுரம் , காங்கேயம் ஆகிய இரண்டு தொகுதிகளை ஒதுக்கி மா.செ பொறுப்பு வழங்கினாலும், மடத்துக்குளம் , உடுமலை ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு யார் மாவட்ட செயலாளராக ஆக வேண்டும் என்ற பேராசையில் தற்போது இருந்தே கட்சிக்குள் உள்ளடி வேலை பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதுசரி ஒ.செ. பதவி வழங்குவதற்கு முன்பாக வால்போஸ்ட் அடிச்ச கோஸ்ட்டி , மா.செ பதவிக்கு என்ன வேணாலும் செய்வார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் , சட்டமன்ற தேர்தல் , உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தலிலும் கட்சிக்காக பல்வேறு யுக்திகளை வகுத்து திமுக கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் பன்முகத்தன்மை கொண்ட கட்சியின் முக்கிய நபர்களை புறக்கணிப்பது இப்போதைய ஃபேஷன்.! பணம் இருந்தால் மட்டும் போதும் கட்சி பொறுப்பை வாங்கி விடலாம் என்ற குருட்டு நம்பிக்கை நம்பிக்கை உள்ளவர்கள் சிலர்.! மேலும் பொறுப்பை பெற்ற பிறகு தன்னுடைய சாதியை சேர்ந்தவர்கள் , தனக்கு வேண்டியவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது பலரை முகம் சுழிக்க வைக்கிறது.

திமுக தலைமை இந்தமுறை கட்சிக்காக உழைக்கும் நபர்களை தேர்வு செய்து பொறுப்பு வழங்குமா அல்லது சிபாரிசின் அடிப்படையில் பொறுப்பு வழங்குமா என்பதை பார்க்கலாம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

மா.செ பதவிக்கு போட்டி.! உழைக்கும் நபர்களா அல்லது சிபாரிசின் அடிப்படையிலா…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர