மீனவரிடம் லஞ்சம் வாங்கிய போது விஏஓ கைது..

தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூரை சேர்ந்தவர் விஜய் (44). மீனவர். இவர் பட்டா பெயர் மாற்றம் மற்றும் சிறு விவசாயிக்கான சான்று பெற விண்ணப்பம் செய்திருந்தனர். இதற்காக பொறையாறு (பொ) விஏஓ பாண்டியராஜன் (30), ரூ.2,500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி விஜய், மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் ஆலோசனையில் பேரில் ரசாயனம் தடவிய 2,500 ரூபாயுடன் பொறையாறு விஏஓ அலுவலகத்துக்கு சென்று விஏஓ பாண்டியராஜனிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார், விஏஓவை கைது செய்தனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

மீனவரிடம் லஞ்சம் வாங்கிய போது விஏஓ கைது..

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்