முதல்வர் நெல்லை வருகையை முன்னிட்டு மாநகர போக்குவரத்தில் மாற்றம்

தமிழக முதலமைச்சர் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தரும் நிலையில் நெல்லை மாநகரப் பகுதிக்கு வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்து நெல்லை மாநகர காவல் துறை அறிவிப்பு…நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் ஹைட்ரொண்டு இடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ராம் தியேட்டர் உடையார் பட்டி வடக்கு புறவழிச்சாலை தெற்கு புறவழிச்சாலை குலவனேரிபுரம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வழியாக ஹை கிரவுண்ட் பகுதிக்கு செல்ல அறிவுறுத்தல்.புதிய பேருந்து நிலையம் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் கொங்கனாம்பாறை புறவழிச்சாலை வழியாக ஸ்ரீனிவாச நகர் நான்கு வழி வழிச்சாலைக்கு செல்ல அறிவுறுத்தல்கன்னியாகுமரி மதுரை நான்கு வழி சாலைகள் வழியாக வரும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் பாறை ரிலையன்ஸ் பல்க் வண்ணாரப்பேட்டை தச்சநல்லூர் தாளையத்து வழியாக மதுரை ரோடு செல்ல மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

முதல்வர் நெல்லை வருகையை முன்னிட்டு மாநகர போக்குவரத்தில் மாற்றம்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட