மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிவுடன் முடிந்தது..!!

மும்பை: தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்து புதிய உச்சம் தொட்டுவந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் இன்று சரிவுடன் முடிந்தன. ஏற்ற இறக்கங்களுடன் இருந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 33 புள்ளிகள் குறைந்து 69,446 புள்ளிகளானது. 33 புள்ளிகள் குறைந்துள்ள போதிலும் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20-ன் பங்குகள் விலை உயர்ந்துள்ளன. மாருதி சுசூகி பங்கு 3.6%, இண்டஸ் இண்ட் வங்கி, இந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் தலா 2% விலை உயர்ந்து வர்த்தகமாயின.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிவுடன் முடிந்தது..!!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.