ரூ.2.27 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.2,000 நோட்டுகளில் 87% டெபாசிட் செய்யப்பட்டுள்ளது; 13% மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





