🔸வகுப்பறையில் ஒழுங்கீன செயல்.. கணித ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!**வகுப்பறையில் ஒழுங்கீன செயல்!**▪️. திருப்பூர் மாநகராட்சி மேல்நிலை பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன் ஒழுங்கீனமாக செயல்பட்ட கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு!**தற்போது அவரிடம் ரகசிய விசாரணை நடத்தி வரும் போலீசார் விரைவில் கைது செய்ய உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்
முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்






