🔸வகுப்பறையில் ஒழுங்கீன செயல்.. கணித ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!**வகுப்பறையில் ஒழுங்கீன செயல்!**▪️. திருப்பூர் மாநகராட்சி மேல்நிலை பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன் ஒழுங்கீனமாக செயல்பட்ட கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு!**தற்போது அவரிடம் ரகசிய விசாரணை நடத்தி வரும் போலீசார் விரைவில் கைது செய்ய உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





