காட்டுமன்னார்கோவில் அருகே வட மாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுபோதையில் ஏற்பட்ட இந்த திடீர் மோதலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத்குமார் சகானி (33) என்பவர் உயிரிழந்தார். காட்டுமன்னார்கோவில் போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி கொலை செய்த நபரை தேடி வருகிறார்கள். வட மாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதல் நடந்த இந்த கொலை சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதி மக்களிடைய பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





