வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்….

வழக்கறிஞர்கள் பாதுகாப்புசட்டம் இயற்ற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும். வழக்கறிஞர் சேமநலநிதியை ரூ10 லட்சத்திலிருந்து ரூ25 லட்சமாக உயர்த்திட தமிழக அரசை வேண்டியும். ஜாக் அமைப்பின் தலைவர் நந்தகுமார் அவர்கள் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெற வேண்டியும். கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் உண்ணாவிரத போராட்டம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்….

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி